2011/08/04. வரலா

அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிநீர், சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. உற்சவகாலத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதுடன், ஆலய வீதிகளில் கண்காணிப்பு வீடியோ கமராக்களை பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் இந்த திருவிழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்க்கப்படுகின்றது


0 கருத்துகள்:
கருத்துரையிடுக