யாழ் கடனீரேரியானது யாழ் தீபகற்பத்தினை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று தனித்து நிற்கும் நிலப்பரப்புக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் (B71) வீதி ஊடறுத்துச் செல்லும் கடனீரேரிப் பகுதியான வல்லைவெளி வரட்சியான பரந்ததொரு வெளியாகும். அந்த வெளியின் மத்தியில் இருக்கும் ஒரேயொரு பெருமரமும் அதன் கீழிருக்கும் வல்லை முனியப்பர் கோவிலும் அவ்வழியால் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும்.அதேநேரம் இவ்வாலயம் மிகவும் புராதன ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும் .
வல்லை முனியப்பர் கோவில் உங்களை வரவேற்கின்றது.
10:17 AM |
லேபிள்கள்:
ஆலய தரிசனம்
யாழ் கடனீரேரியானது யாழ் தீபகற்பத்தினை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று தனித்து நிற்கும் நிலப்பரப்புக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் (B71) வீதி ஊடறுத்துச் செல்லும் கடனீரேரிப் பகுதியான வல்லைவெளி வரட்சியான பரந்ததொரு வெளியாகும். அந்த வெளியின் மத்தியில் இருக்கும் ஒரேயொரு பெருமரமும் அதன் கீழிருக்கும் வல்லை முனியப்பர் கோவிலும் அவ்வழியால் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும்.அதேநேரம் இவ்வாலயம் மிகவும் புராதன ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக