எனது ஊரும் எனது தாய்நாடு பற்றிய தகவல்களும்.அத்துடன் எனது கவனத்தை ஈர்த்த சில தகவல்களும்.நான் படித்து என் சிந்தனைகளை தொட்ட சில கவிதைகள்,மருதுவகுறிபுகளும்.இவ் வலை பூவில் உங்களுடன் பகர்ந்துள்ளேன்.
இவ் ஆலயம் வடபகுதியின் நெடுஞ்சாலையான a9 வீதியில் அமைந்துள்ளது.இதனால் இவ் வழியால் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் ஆலயத்தை தரிசித்துவிட்டு தமது பயணத்தை தொடர்வார்கள்.அத்துடன் இவ் ஆலய சூழல்களில் காணப்படும் கடைகளும் மிகவும் பிரசித்தமானவை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக